Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திக்கு செல்கிறார் ஜெய்பீம் இயக்குனர்: ஜீவஜோதி கதை என தகவல்

jaibhim
, திங்கள், 25 ஜூலை 2022 (09:41 IST)
சூர்யா நடித்த ஜெய்பீம் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் அடுத்து மீண்டும் சூர்யா படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி அவர் இந்தியில் ஒரு படத்தை எடுக்க இருப்பதாகவும் இந்த படம் சரவணபவன் ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி கதை என்றும் கூறப்படுகிறது
 
உண்மை கதையை அடிப்படையாக வைத்து இந்த படத்தை அவர் இயக்க இருப்பதாகவும் ஹிந்தியில் உள்ள பிரபல நடிகை ஒருவர் ஜீவஜோதி கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த படத்தின் டைட்டில் ’தோசா கிங்’ இந்த படத்தை ஜங்கிள் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு தான்சூர்யா படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குவார் என்று கூறப்படுகிறது 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரிசு படத்தில் எத்தனை பாடல்கள்?… அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் தமன்