தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘ஜெய்பீம்’

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (14:42 IST)
சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் தாதாசாகிப் சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை பெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகிய  ‘ஜெய்பீம்’திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது 
 
இந்த நிலையில் இந்த படம் தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படம் மற்றும் சிறந்த துணை நடிகர் விருது பெற்றது
 
சிறந்த துணை நடிகராக காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்த மணிகண்டன் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சிறந்த தயாரிப்பாளர் பிரிவில் விருது பெற்றுள்ளதால் தயாரிப்பாளரான சூர்யா இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments