Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதை எதிர்ப்பதும் அவசியம் - கமல்ஹாசன்

மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதை எதிர்ப்பதும் அவசியம் - கமல்ஹாசன்
, திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (19:19 IST)
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிவித்துள்ளது. இதில் மும்மொழிக் கொள்கைக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையைத்து முதல்வர் பழனிசாமி மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிவித்து, இரு மொழிக் கொள்கையே அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது :

மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது. அதே நேரம் National Assessment Centre, PARAKH, National Testing Agency, National Curricular Framework போன்ற அமைப்புகள் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதை எதிர்ப்பதும் அவசியம் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெங்கட் பிரபுவின் "லாக்கப்" படம் உருவான விதம் குறித்த வீடியோ!