Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'சிம்பு' பட தயாரிப்பாளர் அலுவலகத்தில் ஐடி துறையினர் சோதனை

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (16:13 IST)
பிரபல சினிமா தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.  இவர், ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனம் சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா, கோ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது.

இ ந் நிலையில்,      எல்ரெட் குமாருக்குச் சொந்தமான    தமிழகம் முழுவதிலும் உள்ள அலுவலகங்களில் வருமான இன்று காலை முதல் வரித்துறையில் சோதனை நடத்தி வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த ராசிக்காரர்களுக்கு மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்! இன்றைய ராசி பலன்கள் (26.05.2025)!

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments