தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வர அதிக வாய்ப்பு ?

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (09:17 IST)
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை  முடிந்த பிறகு இரவு நேர ஊரடங்கு அல்லது முழு நேர ஊரடங்கு போட வாய்ப்பு எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது மீண்டும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை ஜனவரி 15ஆம் தேதிக்கு மேல் 15,000 ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும்,  சென்னையில் பாதிப்பு 5,000 தாண்டும் என சொல்லப்படுகிறது.  இதன் அடிப்படையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டாயம் தீவிரமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments