Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேச்சுவார்த்தை இழுபறி: திரைத்துறையின் போராட்டம் நீடிக்குமா?

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (13:21 IST)
கோலிவுட் திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று திரைத்துறையுலகினர், தியேட்டர் அதிபர்கள் ஆகியோர் தமிழக அரசின் அமைச்சர் , அதிகாரிகள் முன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டால் விரைவில் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது தயாரிப்பாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தை முடித்துக்கொள்ள அமைச்சர் அறிவுறுத்தியதாகவும், ஆனால் அதற்கு தயாரிப்பாளர் சங்கம் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் நீடிக்கும் என்று கூறியதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.
 
மேலும் திரைத்துறை நிர்வாகிகள் பேசும்போது அவர்களுடைய ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்வதால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமைச்சர் மற்றும், அதிகாரிகள் கோபம் கொண்டதாகவும், இதனால் இந்த பேச்சுவார்த்தை சுமூக முடிவை நோக்கி செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரே ஒரு வில்லன் கதாபாத்திரத்துக்கே இப்படியா?.. அலறியடித்து ஓடும் சிங்கம்புலி!

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

அடுத்த கட்டுரையில்
Show comments