Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவை விட்டு அஜித் பக்கம் செல்கிறாரா தேசிங் பெரியசாமி?

vinoth
வியாழன், 2 ஜனவரி 2025 (09:12 IST)
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் தேசிங் பெரியசாமி. அதன் பிறகு அவர் ரஜினிக்காக பிரம்மாண்ட கதை ஒன்றை எழுதினார். ஆனால் திடீரென்று அதிலிருந்து ரஜினி விலகினார்.

அதன் பின்னர் சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த படத்தில் இருந்து விலகியது. அதன் பின்னர் சிம்புவும் தேசிங்கும் புதிய தயாரிப்பாளரைத் தேடி வந்தனர்.

இந்த படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வராததற்கானக் காரணம் அதன் பட்ஜெட்தான் என சொல்லப்படுகிறது. சிம்புவை வைத்து இவ்வளவு பணத்தை முதலீடு செய்தால் அதைத் திரும்பப் பெறுவது கஷ்டம் என பலரும் பின்வாங்குவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது அந்த கதையை தேசிங் பெரியசாமி , அஜித்துக்கு சொல்ல முடிவெடுத்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை ஹுமா குரேஷியின் உறவினர் படுகொலை.. சிறிய தகறாரால் விபரீதம்..!

ஸ்ரீ மீண்டும் நடிக்க ஆசைப்பட்டால் நான் அதை செய்வேன் – லோகேஷ் கனகராஜ் பதில்!

ரஜினிக்குக் கௌரவம்..கூலி படத்தில் இணைக்கப்பட்ட 25 வினாடிக் காட்சிகள்…!

சின்னத்திரை வரலாற்றில் முதல்முறை.. கயல், அன்னம், மருமகள் தொடர்கள் இணைப்பு..!

வீட்டு பிரச்சினையை சாதி பிரச்சினையாக சித்தரிப்பு? - கோபி, சுதாகர் மீது கமிஷனரிடம் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments