Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை ஐஸ்வர்யாராயிடம் விசாரணை

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை ஐஸ்வர்யாராயிடம்  விசாரணை
, திங்கள், 20 டிசம்பர் 2021 (15:16 IST)
டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய  சினிமாவில் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் முன்னணி தமிழில் ஜீன்ஸ், எந்திரன், ராவணன்,குரு உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது, மணிரத்னம் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் நடிகை ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை ஐஸ்வர்யாராய் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பண முதலீடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தி வது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது- பிரபல நடிகை