Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த நாளில் இளையராஜா வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு

Webdunia
திங்கள், 3 ஜூன் 2019 (08:00 IST)
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அவரது பிறந்த நாளையொட்டி நேற்று சென்னை பூந்தமல்லி அருகே இசைக்கச்சேரி ஒன்று நடைபெற்றது. இதில் எஸ்பிபி, ஜேசுதாஸ் உள்ளிட்ட பல பாடகர்கள் கலந்து கொண்டு இசைராஜாவின் பாடல்களை பாடினர்.
 
இந்த நிலையில் இந்த விழாவில் இசைஞானி இளையராஜா ஒரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி தென்னிந்திய திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கான கட்டடத்தை சொந்த செலவில் கட்டித்தர இருக்கிறேன் என்று அவர் அறிவித்தவுடன் அரங்கில் இருந்தவர்களின் கரவொலி விண்ணை பிளந்தது. இந்த அறிவிப்புக்கு திரையிசை கலைஞர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
 
 தென்னிந்திய திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கான கட்டட பிளான் தயாராக இருப்பதாகவும் விரைவில் இந்த கட்டிடத்தின் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments