Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி நான் அதை செய்ய மாட்டேன் - ராகவா லாரன்ஸ்!

Webdunia
சனி, 15 செப்டம்பர் 2018 (11:51 IST)
அன்னை தெரசாவின் 108–வது பிறந்தநாள், சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ்க்கு  ‘அன்னை தெரசா’ விருது வழங்கப்பட்டது.

விழாவில் லாரன்ஸ் பேசுகையில், "சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனக்கு சிகரெட், மது என்று எந்த பழக்கமும் இல்லை. டான்ஸ் மாஸ்டர் ஆனபின், நண்பர்களின் வற்புறுத்தலுக்காக, எப்போதாவது ஒருமுறை குடிப்பேன். அதையும் இப்போது நிறுத்தி விட்டேன்.

ரொம்ப ‘டென்‌ஷன்’ ஆக இருந்தால், கொஞ்சம் ஒயின் அருந்துவேன். இப்போது, அன்னை தெரசா விருது பெற்றதன் மூலம் அந்த விருதுக்கு மரியாதை கொடுக்க, இனி ஒயின் கூட அருந்துவதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறேன்"

இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 3 மாத கால்ஷீட்டை வேஸ்ட் செய்தாரா வெற்றிமாறன்.. அடுத்த படம் என்ன?

’கூலி’ படத்திற்கு 2 வாரங்கள் தான் டைம்.. அதன் பின் வெளியாகும் 5 படங்கள்.. வசூலை எடுக்க முடியுமா?

"கூலி" படத்தில் கலாநிதி மாறன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா? வதந்தியா? உண்மையா?

கருப்பு நிற மினி கௌன் ஆடையில் க்யூட் போஸ் கொடுத்த கௌரி கிஷன்!

கிளாமரஸ் லுக்கில் மாளவிகா மோகனனின் ரீஸண்ட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments