அதுக்காகவே அவரோடு நடித்தே தீருவேன் - சபதம் ஏற்ற கீர்த்தி சுரேஷ்

Webdunia
சனி, 24 நவம்பர் 2018 (17:40 IST)
கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வளர்ந்து வருகிறார். இவர் நடித்த சாவித்ரி  படத்திற்கு கீர்த்திக்கென பிரமாண்ட ரசிகர்கள் கூட்டமே உருவாகிவிட்டது.
 
இந்நிலையில் மகாநடி படத்திற்காக கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஒரு விருது வாங்கினார், அந்த விருதை பிரபல நடிகர் ஜெயம் ரவி தான் கீர்த்திக்கு தந்தார்.
 
அந்த நேரத்தில் எப்போது ஜெயம் ரவியுடன் நடிப்பீர்கள் என்று கேட்டதற்கு ‘என்னிடம் பலரும் ஏன் ரவியுடன் மட்டும் நடிக்கவே இல்லை என்று கேட்கிறார்கள்.
 
ஒரு சில படங்கள் நாங்கள் நடிப்பதாக இருந்தது ஆனால் அது சில காரணங்களால் தள்ளி சென்றது, பலரும் கேட்பதால், அதற்காகவே அவருடன் ஒரு படத்தில் நடித்தே ஆகவேண்டும்’ என்று கீர்த்தி கூறி புன்னகைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ராஷி கண்ணா!

அடுத்த கட்டுரையில்
Show comments