Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்கிறேன்- நடிகை ஹன்சிகா

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (16:21 IST)
குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்வதாக  நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணிகையாக வம் வந்தவர்  நடிகை ஹன்சிகா. இவர், விஜய்யுன் வேலாயுதம், புலி, மான் கராத்தே, வாலு, குலேபகாவலி,, சிங்கம், ஆம்பள, போகன் உள்ளிட்ட பல  படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து வந்ததை அடுத்து அவர் கடந்தாண்டு டிசம்பர் 4 ஆம் தேதி அவரது குடும்ப  நண்பரும், தொழிலதிபருமான சொஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார்.
 

ALSO READ: நடிகை ஹன்சிகா திருமணம்.. திரையுலகினர் வாழ்த்து
 
இவர்  திருமணம் செய்து கொள்ளும் முன்பே ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்டு வளர்த்து வந்த நிலையில்,சமீபத்தில் ஹன்சிகா அளித்த பேட்டியில், ‘’31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்… வைரல் ஆல்பம்!

ரித்து வர்மாவின் வெக்கேஷன் mode க்ளிக்ஸ்!

அமீர்கானின் ‘சித்தாரா ஜமீன் பார்’ படத்தின் தமிழ் டிரைலர் ரிலீஸ்!

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments