Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்கிறேன்- நடிகை ஹன்சிகா

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (16:21 IST)
குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்வதாக  நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணிகையாக வம் வந்தவர்  நடிகை ஹன்சிகா. இவர், விஜய்யுன் வேலாயுதம், புலி, மான் கராத்தே, வாலு, குலேபகாவலி,, சிங்கம், ஆம்பள, போகன் உள்ளிட்ட பல  படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து வந்ததை அடுத்து அவர் கடந்தாண்டு டிசம்பர் 4 ஆம் தேதி அவரது குடும்ப  நண்பரும், தொழிலதிபருமான சொஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார்.
 

ALSO READ: நடிகை ஹன்சிகா திருமணம்.. திரையுலகினர் வாழ்த்து
 
இவர்  திருமணம் செய்து கொள்ளும் முன்பே ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்டு வளர்த்து வந்த நிலையில்,சமீபத்தில் ஹன்சிகா அளித்த பேட்டியில், ‘’31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் மக்கள் அமைதி, மகிழ்ச்சியை விரும்புபவர்கள்: விஜய் ஆண்டனி கருத்தால் பரபரப்பு..!

சூர்யாவின் 46வது படத்தை இயக்குவது, தயாரிப்பது யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

கவர்ச்சித் தூக்கலான ஆடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

சச்சின் ரி ரிலீஸுக்கு வெற்றி விழா… 10 மடங்கு லாபம்- தயாரிப்பாளர் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments