Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“வில்லனாக நடிக்க வேண்டாம் என்று நினைத்தேன்” - பாபி சிம்ஹா

Webdunia
வெள்ளி, 1 ஜூன் 2018 (11:00 IST)
‘வில்லனாக நடிக்க வேண்டாம் என்று நினைத்தேன்’ என பாபி சிம்ஹா தெரிவித்துள்ளார்.
ஹரி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சாமி ஸ்கொயர்’. ஏற்கெனவே ரிலீஸான ‘சாமி’ படத்தின் தொடர்ச்சியாக இது உருவாகி வருகிறது. விக்ரம் ஹீரோவாக நடிக்க, கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், பாபி சிம்ஹா, ஜான் விஜய் எனப் பலரும் நடிக்கின்றனர். இதில், பாபி சிம்ஹா விக்ரமுக்கு  வில்லனாக நடிக்கிறார். அதுவும் மூன்று கெட்டப்களில்.
“வில்லனாக நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துப் பல நாட்களாகிவிட்டது. ஆனால், நட்புக்காக ‘கருப்பன்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக  நடித்தேன். அடுத்து, ஹரி சார் கேட்டபோதும் வேண்டாம் என்றுதான் சொன்னேன். ஆனால், ‘கதையைக் கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள்’ என்றார் ஹரி.  கதையைக் கேட்டபிறகு என்னால் ஓகே சொல்லாமல் இருக்க முடியவில்லை. வழக்கமான வில்லன்களைப் போல இல்லாமல், வித்தியாசமாகக் காட்சிப்படுத்தி  இருக்கிறார் ஹரி” என்கிறார் பாபி சிம்ஹா.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments