Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது பிரியாணி கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல: ஓவியா குத்தி காட்டுவது யாரை?

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2017 (01:30 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஒருசில நாட்களில் உலகம் முழுவதும் பிரபலம் ஆகிவிட்ட நடிகை ஓவியா தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கும் 'காஞ்சனா 3', உள்பட மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.



 
 
இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஓவியா, 'எனக்கு குவிந்த ரசிகர்கள் கூட்டம் நான் பிரியாணி கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல, தானாகவே என் மீது அன்பு வைத்து கூடியவர்கள். இப்போது கூட எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நான் தமிழ்நாட்டில் உள்ள எந்த வீட்டிலும் என்னால் தங்கி லஞ்ச் சாப்பிட முடியும். அந்த அளவுக்கு என்மீது மக்கள் அன்பு வைத்துள்ளார்கள்' என்று கூறியுள்ளார்.
 
பிரியாணி கொடுத்து ரசிகர்கள் ஆக்கி கொள்வதாகவும், கூட்டம் கூட்டுவதாகவும் ஓவியா யாரை சொல்கிறார் என்று புரியாமல் இணையதள பயனாளிகள் தலையை பிய்த்து கொண்டிருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments