Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதை நான் என்னென்று சொல்வேன்; எப்படி சொல்வேன்: தமன்னா நெகிழ்ச்சி

இதை நான் என்னென்று சொல்வேன்; எப்படி சொல்வேன்: தமன்னா நெகிழ்ச்சி
, ஞாயிறு, 23 ஏப்ரல் 2017 (14:25 IST)
பாகுபலி படத்தில் நடித்த பிறகு எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் என்னால் திறமையாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. இதை நான் என்னென்று சொல்வேன் என தமன்னா தெரிவித்துள்ளார்.


 

 
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் 28ஆம் தேதி வெளிவர உள்ளது. இந்த படத்தில் நடித்த பிறகு தமன்னாவிற்கு மீண்டும் தமிழில் பல பட வாய்ப்புகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் என் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் என்னால் திறமையாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.
 
பாகுபலி படத்தில் நடித்தது கனவு போன்று உள்ளது. சண்டை காட்சிகளில் நடிக்க சிறப்பு பயிற்சி எடுத்தேன். பாகுபலி போன்ற படத்தை எடுப்பது மிகவும் கஷ்டம் அப்படிப்பட்ட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம். இதை நான் என்னென்று சொல்வேன்; எப்படி சொல்வேன், என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முத்தக்காட்சியில் நடிக்க; இப்படி ஒரு கன்டிஷன் போட்ட சீரியல் நடிகை!!