Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் கதாநாயகி மையத் திரைப்படங்கள்… பின்னணி இதுதானாம்!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:59 IST)
தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் அதிகளவில் உருவாகி வருகின்றன.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா மட்டுமே இதுபோல படங்களில் நடித்து வந்தார். ஆனால் கொரோனா, மற்றும் ஓடிடிகளின் வருகையால் இப்போது கீர்த்தி சுரேஷ், சமந்தா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரும் இதுபோல படங்களில் நடிக்கின்றனர்.

பல தயாரிப்பாளர்களும் கதாநாயகி மையத் திரைப்படங்களை தயாரிக்க முன் வருகின்றன. இதற்கு பின்னணியில் ஒரு முக்கியமானக் காரணம் உள்ளதாம். கதாநாயகிகளை வைத்து எடுக்கும் போது பட்ஜெட் பெருமளவு குறைகிறதாம். இதனால் ஓடிடிகளில் படத்தை விற்று கணிசமான லாபத்தைப் பார்க்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். இந்நிலையில் இப்போது தமிழில் 20க்கும் மேற்பட்ட கதாநாயகி மைய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments