Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’தனக்கு யாரும் போட்டியாளராக நினைக்காதவர் அவர்’’ – எஸ்பிபியை புகழ்ந்த பாக்யராஜ்

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (17:04 IST)
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்தவர் கே. பாக்யராஜ்  தற்போது குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் உயிரிழந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பற்றித் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், ஒரு பாடலுக்கான வார்த்தைகளில் உள்ள உணர்வுகளைச் சூழலுக்கேற்ப  குரல் பாவத்துடன் பாடுபவர் அவர். அவர் தனது காலத்தில் யாரையும் போட்டியாளராக நினைத்ததில்லை. அதேபோல் சக கலைஞர்களின் திறமையைப் பாராட்டுவார் என்று தெரிவித்துள்ளார்.
.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்
Show comments