Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வீரருக்கு பெருமை சேர்த்த அரசு…ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2020 (16:16 IST)
முன்னாள் கிரிக்கெட் வீரரும் அமைச்சருமான சேத்தன் சவுகானை நினைவு கூறும் வரையில் அவரது பெயரை ஒரு சாலைக்கு சூட்டவுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் எத்தனையோ ஜாம்பாவான்கள் உள்ளனர். அவர்களில் முக்கியமானவர் சேத்தன் சவுகான். இவர் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர் ஆவார்.

எனவே இவரை நினைவு கூறும் விதமாக அவரது பெயரை ஒரு சாலைக்கு வைக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சேத்தன் சவுகான் கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி சிக்சிசை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பழைய பட ரெஃபரன்ஸ் எல்லாம் வொர்க் ஆனதா?… குட் பேட் அக்லி டிரைலர் ரெஸ்பான்ஸ்!

மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்!

பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் அப்டேட்!

அவதார் மூன்றாம் பாகத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்த படக்குழு!

பராசக்தி படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் இங்குதான் நடக்கவுள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments