Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வீரருக்கு பெருமை சேர்த்த அரசு…ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2020 (16:16 IST)
முன்னாள் கிரிக்கெட் வீரரும் அமைச்சருமான சேத்தன் சவுகானை நினைவு கூறும் வரையில் அவரது பெயரை ஒரு சாலைக்கு சூட்டவுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் எத்தனையோ ஜாம்பாவான்கள் உள்ளனர். அவர்களில் முக்கியமானவர் சேத்தன் சவுகான். இவர் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர் ஆவார்.

எனவே இவரை நினைவு கூறும் விதமாக அவரது பெயரை ஒரு சாலைக்கு வைக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சேத்தன் சவுகான் கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி சிக்சிசை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

500 கோடி வசூலை குவித்த படத்தின் கதையை எழுதியது சாட்ஜிபிடியா? - ஆச்சர்ய தகவல்!

ஜொலிக்கும் கிளாமர் உடையில் பிரியங்கா மோகனின் ரீசண்ட் க்ளிக்ஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை உருவாய் ஜொலிக்கும் ஐஸ்வர்யா லஷ்மி!

அந்த படத்தால் என்னைப் பள்ளியை விட்டு நின்றுவிட சொன்னார்கள்… ஊர்வசி பகிர்ந்த தகவல்!

லாரன்ஸ் மற்றும் அவர் சகோதரர் நடிப்பில் உருவாகும் புல்லட்… டீசர் எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments