Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அன்பு செழியன் ஒரு பணப் பிசாசு - கௌதம்மேனன் கொந்தளிப்பு

Advertiesment
Goutham menon
, வியாழன், 23 நவம்பர் 2017 (11:50 IST)
சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.


 
பல்வேறு சினிமா பிரபலங்கள் சினிமா ஃபைனான்சியர் அன்பு செழியனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அன்புவின் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
 
இந்நிலையில், இயக்குனர் கௌதம் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் “அசோக் உன்னுடைய மரணம் ஈவிரக்கம் அற்ற ஒரு பணப்பிசாசை அடக்கப் பயன்படக்கூடும் என்பதை அறிவேன்... ஆனால்... நீ உயிரோடிருந்து இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும் என்பதையே நாங்கள்  விரும்பியிருப்போம்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு வெட்டு கூட இல்லாமல் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகும் பத்மாவதி; அங்கீகரித்த சென்சார் போர்டு