Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவகார்த்திகேயன் பொய் சொல்கிறார்: நீதிமன்றத்தில் ஞானவேல்ராஜா பதில் மனு!

சிவகார்த்திகேயன் பொய் சொல்கிறார்: நீதிமன்றத்தில் ஞானவேல்ராஜா பதில் மனு!
, வியாழன், 31 மார்ச் 2022 (20:21 IST)
சிவகார்த்திகேயன் மனு தாக்கல் செய்திருப்பது பொய்யானது என நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 
மிஸ்டர் லோக்கல் என்ற திரைப்படத்திற்கு 15 கோடி தனக்கு சம்பளம் என்றும் அதில் 11 கோடி மட்டுமே தரப்பட்டதாக சிவகார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
 
  இதற்கு பதிலளித்துள்ள ஞானவேல்ராஜா, சிவகார்த்திகேயன் உண்மையை மறைத்து மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வில்ஸ்மித் மனைவிக்கு வந்த அதே நோய் எனக்கு: அஜித், சூர்யா பட நடிகை