Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவியத்தை பரிசளித்த நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய்!

Webdunia
சனி, 18 மார்ச் 2017 (10:19 IST)
சிங்கம்-3 படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி ஒன்று சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டார் நடிகர் சூர்யா.



அப்போது அவரை சந்தித்த மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர், நடிகர் விஜயின் ஓவியம் ஒன்றை  சூர்யாவிடம் அளித்து, அதனை எப்படியாவது விஜயிடம் சேர்த்து விடும்படி கேட்டு கொண்டார். இதனால் சூர்யா அந்த விஜய் ரசிகரின் வேண்டுகோளை ஏற்று அதனை விஜயிடம் ஒப்படைப்பதாக உறுதி கொடுத்தார்.
 
இந்நிலையில் இயக்குநர் ராஜ் சேகர பாண்டியன், சூர்யா சார்பில் அந்த பரிசை நடிகர் விஜயிடம் வழங்கியுள்ளார். அந்த பரிசை பெற்றுக் கொண்ட விஜய், சூர்யாவுக்கு தனது நன்றியை தெரிவித்தார் என ராஜ் சேகர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

சண்முக பாண்டியன் தவிர யாரும் வரவில்லை.. மதன்பாப் மறைவுக்கு செல்லாத பிரபலங்கள்..!

ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments