Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவியத்தை பரிசளித்த நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய்!

Webdunia
சனி, 18 மார்ச் 2017 (10:19 IST)
சிங்கம்-3 படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி ஒன்று சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டார் நடிகர் சூர்யா.



அப்போது அவரை சந்தித்த மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர், நடிகர் விஜயின் ஓவியம் ஒன்றை  சூர்யாவிடம் அளித்து, அதனை எப்படியாவது விஜயிடம் சேர்த்து விடும்படி கேட்டு கொண்டார். இதனால் சூர்யா அந்த விஜய் ரசிகரின் வேண்டுகோளை ஏற்று அதனை விஜயிடம் ஒப்படைப்பதாக உறுதி கொடுத்தார்.
 
இந்நிலையில் இயக்குநர் ராஜ் சேகர பாண்டியன், சூர்யா சார்பில் அந்த பரிசை நடிகர் விஜயிடம் வழங்கியுள்ளார். அந்த பரிசை பெற்றுக் கொண்ட விஜய், சூர்யாவுக்கு தனது நன்றியை தெரிவித்தார் என ராஜ் சேகர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பேச்சிலர் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்!

அதிதி ராவ் ஹைதாரியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

வடக்கன் படத்துக்கு வந்த புதிய சிக்கல்… எதிர்பார்த்தது போல அடுத்த வாரம் ரிலீஸ் ஆகுமா?

கௌதம் மேனன் இயக்கத்தில் நயன்தாரா… சூப்பர் ஸ்டாரோடு மீண்டும் கூட்டணி!

முன்பகையை மறந்து ஒரே மேடையில் கமல்ஹாசன் & தாணு!

அடுத்த கட்டுரையில்
Show comments