Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட வாய்ப்புக்காக இதை செய்தார்கள்: பிரபல நடிகையின் குமுறல்!

Advertiesment
நடிகை
, திங்கள், 3 ஏப்ரல் 2017 (11:34 IST)
மலையாள திரையுலகில் தான் போராடிக் கொண்டிருந்தபோது சீனியர் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை பார்வதி மேனன் தெரிவித்துள்ளார். பூ படம் மூலம் கோலிவுட் வந்தவர் கேரளாவை சேர்ந்த நடிகை பார்வதி மேனன்.



இந்த படத்தின் மூலம் தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர்  மலையாள தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கூறியதாவது,
 
பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கை அறைக்கு மலையாள சினிமாவில் சீனியர் நடிகர்கள், இயக்குனர்கள் வெளிப்படையாகவே  என்னை அழைத்தார்கள். வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் ஆட்கள் சினிமா துறையில் உள்ளனர். அதுவும் படுக்கைக்கு அழைப்பது அவர்களின் உரிமை போன்று அழைத்தார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்பைடர்: மகேஷ்பாபுவுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வைத்த பெயர்