Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (15:59 IST)
தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகக் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ் நாட்டில் தென் கடலோர மாவட்டங்கள், லட்சத்தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மேலும், 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், அதனால்,  தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்படிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள் நெடுந்தொடர்!

‘ஆண்பாவம்’ புகழ் பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

மாமன் படத்துக்கு வெற்றி விழா கிடையாது… நடிகர் சூரி சொல்லும் காரணம்!

‘புல்லரிக்குது தம்பி. என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு’.. டூரிஸ்ட் பேமிலி இயக்குனரைப் பாராட்டிய ஆட்டோ ஓட்டுனர்!

இயற்கை சீற்றத்துக்கு மத்தியில் ‘மதராஸி’ படத்தின் ஷூட்டிங்கை முடித்த முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments