Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (15:59 IST)
தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகக் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ் நாட்டில் தென் கடலோர மாவட்டங்கள், லட்சத்தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மேலும், 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், அதனால்,  தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்படிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பிரதர்' படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் உடன் மீண்டும் கைகோர்க்கும் ஜெயம் ரவி!

அங்கம்மாள் படம் மும்பை திரைப்பட விழாவில் (MAMI) அதிகாரப்பூர்வமாக தேர்வு!

100 நாட்கள் திரைப்படங்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடும் நிலை மாறி 4 நாட்களிலேயே போட்ட காசை எடுக்கும் நிலை வந்துள்ளது- அசத்தலாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி!

ஜீவா-பிரியா பவானி சங்கரின் ‘பிளாக்’ திரைப்படம் அக்-11ல் வெளியாகிறது!

ரஜினியின் உடல் பூரண நலமுடைய வேண்டி அபூர்வ ராகங்கள் முதல் வேட்டையன் வரை உள்ள ரஜினியின் 171 உருவங்களை மரப்பலகை மற்றும் களிமண்னால் வடிவமைத்து கொலு அமைத்த தீவிர ரஜினி ரசிகர்!

அடுத்த கட்டுரையில்
Show comments