Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டை விட்டே வெளியே வராமல் எடுத்து முடிக்கப் பட்ட திரைப்படம்! ஊரடங்கில் உருவான முதல்படம்!

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (08:06 IST)
ஊரடங்கு சினிமா துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியே வராமலேயே ஒரு படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னாலேயே மார்ச் 19 ஆம் தேதி முதல் தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டன. இதனால் எந்த வொரு சினிம தொடர்பான வேலையும் தற்போது வரை நடைபெறவில்லை. இந்நிலையில் ஊரடங்கில் சும்மா இருக்காமல் இயக்குநர் ராகுல் கபில் நிச்சயம் ஒரு படத்தையே எடுத்து முடித்துள்ளார்.

ஆனால் இந்த படத்திற்காக யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இயக்குனர் காட்சிகளை விவரித்ததை நடிகர்களான ஹரிஷ் உத்தமன் மற்றும் குரு சோமசுந்தரம் உள்ளிட்டவர்கள் தங்களிடம் உள்ள ஐபோன்களில் படம்பிடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

விரைவில் அமேசான் அல்லது ஏதேனும் ஒரு ஓடிடி பிளாட்பார்ம்களில் இந்த படம் வெளியாகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments