Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு டோஸ் போட்டும் கொரோனா வந்துவிட்டது! இயக்குனர் புலம்பல்

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (11:40 IST)
பாலிவுட் இயக்குனர் பரா கான் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதை வெளிப்படுத்தி உள்ளார்.

பாலிவுட் முன்னணி நடன இயக்குனர், இயக்குனர் என பன் முகத்திறமை கொண்டவர் இயக்குனர் பரா கான். இவர் ஷாருக் கானின் ஓம் சாந்தி ஓம் மற்றும் ஹேப்பி நியு இயர் ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார். இந்நிலையில் அவர் கொரோனா தடுப்பூசிகளைக் கொண்ட பின்னரும் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ’இரண்டு டோஸ்களையும் நான் செலுத்திக் கொண்டேன். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுடன்தான் பழகினேன். ஆனால் என்னை கொரோனா தொற்றி விட்டது. வினோதமாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் பட்ஜெட்டே ரூ.125 கோடி.. ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமே ரூ.125 கோடி.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

’லக்கி பாஸ்கர் 2’ உருவாகிறதா? வெங்கி அட்லுரி வட்டாரங்கள் கூறுவது என்ன?

அனிருத்தின் சம்பளம் 12 கோடி ரூபாய்.. அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஸ்மிருதி இரானி.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

மினி ஸ்கர்ட் உடையில் கண்கவர் போஸில் கலக்கும் யாஷிகா!

அடுத்த கட்டுரையில்
Show comments