Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமந்தா வருகையால் ஸ்தம்பித்த கடப்பா நகரம்!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (10:26 IST)
நடிகை சமந்தா கடப்பாவில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றை திறந்து வைப்பதற்காக சென்றிருந்தார்.

நடிகை சமந்தா சமீபத்தில் தனது விவாகரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஆகியவற்றால் மிகவும் பரபரப்பான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் ஆந்திரா மாவட்டம் கடப்பாவில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலை நேற்று திறந்து வைத்தார். இதற்காக அந்த ஷாப்பிங் மால் நிறுவனம் நகர் முழுவதும் கட் அவுட் மற்றும் பேனர்கள் வைத்திருந்தது.

இதையடுத்து திறப்பு விழாவுக்கு வந்த சமந்தாவைக் காண்பதற்காக கடலென இளைஞர்கள் கூட்டம் திரண்டுள்ளது. இதனால் மொத்த கடப்பா நகரமே திரண்டு கடைக்கு முன்னர் வந்து நின்றது போன்ற ஒரு தோற்றம் உருவானது. கடையைத் திறந்து வைத்து சமந்தா பேசிவிட்டு சென்றதும் கூட்டம் குறைந்தது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்