Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டோ வேண்டாம் தரிசனம் போதும்; அதிரவைத்த ரசிகர்

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (14:48 IST)
நடிகர் ரஜினியை சென்ற அவரது ரசிகர் ஒருவர் போட்டோ வேண்டாம் தரிசனம் போதும் என்று கூறி 3 நிமிடம் நின்றுள்ளார். 

 
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து வருகிறார். நேற்று தொடங்கிய இந்த சந்திப்பு வரும் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ரசிகர்களை அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். நேற்று ரசிகர்களைடையே பேசிய ரஜினி தனது அரசியல் நிலைபாடு குறித்தும் வரும் 31ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார்.
 
இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்தனர். இந்நிலையில் இன்று ரசிகர் ஒருவர் செய்த காரியம் ரஜினி மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த ரசிகர் ரஜினியை அருகில் நின்று வணங்கிவிட்டு புகைப்படம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
 
மேலும், நான் புகைப்படம் எடுக்கவரவில்லை, கடவுளைதான் பார்க்க வந்தேன் என்று கூறிவிட்டு 3 நிமிடம் மேடையிலே நின்றாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments