Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனித் இறந்த செய்தி அறிந்து தற்கொலை செய்துகொண்ட ரசிகர்!

Webdunia
சனி, 30 அக்டோபர் 2021 (11:02 IST)
கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் நேற்று மதியம் மாரடைப்பால் மரணம் அடைந்தது தென்னிந்தியாவில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினர் களையும் உலுக்கியது என்பதும் அவருடைய மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புனித் மறைவால் அவரது ரசிகர்கள் பேரதிர்ச்சியில் சில தவறான முடிவுகளை எடுக்கின்றனர். பெல்காம் பகுதியைச் சேர்ந்த ராகுல் என்ற 21 வயது இளைஞர் புனித் இறந்த செய்தி அறிந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதே போல முனியப்பன் மற்றும் பரசுராம் ஆகிய இரு ரசிகர்கள் இந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் மாரடைப்பு வந்து இறந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் & க்யூட்டான உடையில் கலக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்புவின் ஐம்பதாவது படத்தையும் கைப்பற்றுகிறதா ஏஜிஎஸ் நிறுவனம்?

மீண்டும் காமெடியனாக நடிக்க முடிவெடுத்த சந்தானம்?... அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை!

இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜர்? என்ன வழக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments