புனித் இறந்த செய்தி அறிந்து தற்கொலை செய்துகொண்ட ரசிகர்!

Webdunia
சனி, 30 அக்டோபர் 2021 (11:02 IST)
கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் நேற்று மதியம் மாரடைப்பால் மரணம் அடைந்தது தென்னிந்தியாவில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினர் களையும் உலுக்கியது என்பதும் அவருடைய மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புனித் மறைவால் அவரது ரசிகர்கள் பேரதிர்ச்சியில் சில தவறான முடிவுகளை எடுக்கின்றனர். பெல்காம் பகுதியைச் சேர்ந்த ராகுல் என்ற 21 வயது இளைஞர் புனித் இறந்த செய்தி அறிந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதே போல முனியப்பன் மற்றும் பரசுராம் ஆகிய இரு ரசிகர்கள் இந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் மாரடைப்பு வந்து இறந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்பதான் என்னை ஒரு மனிதனாகவே உணர்கிறேன்! - மனம் திறந்த கங்குவா வில்லன் நடிகர்!

வெறும் ரூ.10,000 மட்டுமே தீபாவளி பரிசு கொடுத்த அமிதாப் பச்சன்.. சமூக வலைத்தளங்களில் கிண்டல்..!

ரூ.800 கோடி வசூல் செய்த 'காந்தாரா சாப்டர் 1': ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!

வித்தியாசமான உடையில் கிளாமர் போஸில் அசத்தும் க்ரீத்தி ஷெட்டி…!

அடுத்த கட்டுரையில்
Show comments