Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவுடன் மோத போகும் பிரபல தெலுங்கு நடிகர்?

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (19:11 IST)
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்திற்கு தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகிவுள்ளது.

 
சூர்யா ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது, 
இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர், யுவன் இசையமைக்க உள்ளார்.
 
இதனையடுத்து தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற செய்தி சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
 
இவர் ஏற்கனவே லிங்கா, பைரவா, கத்திசண்டை, ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கல்வி நிலையங்களில் இசை வெளியீடு நடத்த மாட்டேன்… சசிகுமார் சொல்லும் காரணம்!

போதைப் பொருள் வழக்கு… நடிகர்கள் ஸ்ரீகாந்த் & கிருஷ்ணாவின் ஜாமீன் மனு.. இன்று தீர்ப்பு!

தொடங்கியது ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் ஷூட்டிங்… பிரியா பவானி சங்கர் கொடுத்த அப்டேட்!

படத்தின் பட்ஜெட்டே ரூ.125 கோடி.. ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமே ரூ.125 கோடி.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

’லக்கி பாஸ்கர் 2’ உருவாகிறதா? வெங்கி அட்லுரி வட்டாரங்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments