Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவுடன் மோத போகும் பிரபல தெலுங்கு நடிகர்?

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (19:11 IST)
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்திற்கு தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகிவுள்ளது.

 
சூர்யா ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது, 
இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர், யுவன் இசையமைக்க உள்ளார்.
 
இதனையடுத்து தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற செய்தி சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
 
இவர் ஏற்கனவே லிங்கா, பைரவா, கத்திசண்டை, ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments