மாரடைப்புக் காரணமாக பிரபல சீரியலின் உதவி இயக்குனர் மரணம்… ரசிகர்கள் சோகம்!

vinoth
திங்கள், 25 ஆகஸ்ட் 2025 (10:07 IST)
ஓடிடிகளின் வரவால் உலகம் முழுவதும் உள்ள சினிமா என்பது எல்லைகளைக் கடந்து அனைவருக்கும் விரல் சொடுக்கில் கிடைக்கத் தொடங்கியுள்ளது. பல நாட்டு வெப் தொடர்களையும் படங்களையும் தமிழ் ரசிகர்கள் வெளியான உடனேயேப் பார்த்து அதை சிலாகித்து வருகின்றனர்.

அப்படிபட்ட தொடர்களில் ஒன்றுதான் நெட்பிளிக்ஸின் ‘எமிலி இன் பேரிஸ்’. இந்த தொடருக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து இப்போது ஐந்தாம் சீசன் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு இத்தாலியின் ‘வெனிஸில்’ நடந்து வந்தது.

இந்த தொடரில் முதல் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த டியாகோ பொரெல்லா படப்பிடிப்பின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமாகியுள்ளார். இது சம்மந்தமான செய்தி வெளியானதும் அந்த தொடரின் ரசிகர்கள் சமூகவலைதளங்கள் வாயிலாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

SSMB29: ராஜமௌலி - மகேஷ்பாபு படத்தில் வில்லனாக பிருத்திவிராஜ்!.. போஸ்டரே டெரரா இருக்கே!..

சுந்தர்.சியின் திரையுலக பயணம்.. ரஜினி 173ல் எப்படி வொர்க் அவுட் ஆகப் போகிறது?

ஜர்னலிசத்தை சாக்கடைக்கு கொண்டு செல்கிறார்கள்! - கவுரி கிஷன் விவகாரத்தில் குஷ்பூ ஆவேசம்!

விஜய் குறித்து நான் பேட்டியில் கூறியது என்ன: அஜித்தின் விளக்க அறிக்கை..!

ரீனாவை காப்பாற்றினாரா தந்தை விஜய்? 'ஹார்ட் பீட் - 2' இணையத்தொடர் இன்றுடன் நிறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments