Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல தேசிய விருது நடிகை மரணம் !

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (22:45 IST)
சினிமாவில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 3 முறை தேசிய விருதுகள் பெற்ற பழம்பெரும் நடிகை இன்று காலமனார்.  சினிமாத்துறையினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாலிவுட்டில் கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியான கிசா குர்சி கா என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை சுரேகா சிக்ரி.

பின்னர் பல்வேறு படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தாமஸ், மம்மோ,  பதாய் ஹோ உள்ளிட்ட படங்களில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்.

சினிமாவில் மட்டுமல்லாமல் இந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றார்.

சமீபத்தில் ஒரு சீரியலுக்காக நடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு தலையில் அடிபட்டு மூளைப்பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சுரேகா சிக்ரி  இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று மாரடைப்பால் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சை பலனின்றிக் காலமானார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆக்‌ஷன் ஹீரோவுக்கான வெற்றிடத்தை சூர்யா சேதுபதி நிரப்புவார் – இயக்குனர் விக்ரமன் ஆருடம்!

வார் 2 படத்தின் தெலுங்கு விநியோக உரிமை 90 கோடி ரூபாய்?... ஆச்சர்யத் தகவல்!

ரண்வீர் சிங்குக்கு ஜோடியாக இந்தி சினிமாவில் அறிமுகமாகும் தெய்வ திருமகள் புகழ் சாரா!

யாஷின் டாக்ஸிக் படத்துக்கு அனிருத்தான் இசையமைப்பாளரா?

பிரபாஸை இயக்குகிறாரா அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments