Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிறுவனத்தின் மீது வழக்கு தொடரும் பிரபல நடிகை

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (16:39 IST)

நடிகை ரோஜா சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், விமான நிறுவனத்தின் மீது வழக்கு தொடர அவர் முடிவெடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து திருப்பதி சென்ற  இண்டிகோ விமானம் திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பெங்களூரில் தரையிறக்கப்பட்டது.

ஆனால், விமானத்தில் இருந்த பயணிகளை 4 மணிநேரமாம வெளியேற்றாமல் தலா.ரூ.5000 பணம் கொடுத்தால் மட்டுமே வெளியே அனுப்புவோம் என ஊழியர்கள் கூறியதாக நடிகையும்,  எல்.எல்.ஏவுமான ரோஜா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இண்டிகோ விமான நிறுவனத்தின் மீது வழக்கு தொடர உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரைப்படத்தில் நடிக்கும் ஒலிம்பிக் வீராங்கனை.. இணைந்த பிரபல இந்திய நடிகை..!

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments