பிரபல நடிகருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (15:39 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ராஜ் பாப்பருக்கு  நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரபல  பாலிவுட் நடிகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ராஜ் பாப்பர். இவர், கடந்த 1996 அம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியில் இருந்தபோது, ஓட்டுச்சாவடியில் இருந்த தேர்தல் அதிகாரியைத் தாக்கினார். இது தொடர்பான வழக்கு  விசாரணை  லக்னோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்ன்படிராஜ் பாப்பருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.8,500 அபராதம் விதித்து தீப்பளித்தது நீதிமன்றம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

அடுத்த கட்டுரையில்
Show comments