Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“எல்லாருக்குமே மரண தண்டனை வழங்க வேண்டும்” – வரலட்சுமி சரத்குமார்

Webdunia
‘பாலியல் சீண்டலில் ஈடுபடும் அனைவருக்குமே மரண தண்டனை வழங்க வேண்டும்’ என வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். 
12 வயதுக்கு கீழுள்ள பெண் குழந்தைகளை வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற இருக்கிறது. “12  வயதுக்கு கீழ் மட்டுமல்ல, டீன் ஏன் மற்றும் பெண்களை வன்புணர்வு செய்பவர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்.

எல்லாருக்கும் ஒரே நீதி தான். டீஜ் ஏன் பெண்ணாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி… அனுமதி இல்லாமல் ஒருவரைத் தொடுவது குற்றம்தான்” எனத் தெரிவித்துள்ளார்  வரலட்சுமி சரத்குமார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்