Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா வருகை: இன்று ஒபிஎஸ் - ஈபிஎஸ் முக்கிய ஆலோசனை!

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2021 (11:25 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்து வந்த சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆனார் என்பது தெரிந்ததே.
 
இதையடுத்து வருகிற 8ம் தேதி சசிகலா தமிழகம் வரவுள்ளார். இதனால் அவரது தொடர்கள் மிகுந்த ஏதிர்பார்ப்புடன் அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இதுகுறித்து இன்று மாலை 5 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஒபிஎஸ் - ஈபிஎஸ் ஆலோசனை  கூட்டம் நடைபெறவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனார் மீது பாலியல் குற்றச்சாட்டு.. புகார் அளித்த மருமகளின் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம்..!

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?

விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா? அலறியடித்து மறுப்பு தெரிவித்த கவாஜா ஆசிப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments