Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்யன் கானுக்கு போதை கும்பலுடன் தொடர்பில்லை! – புலனாய்வு குழு!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (12:49 IST)
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் ஆர்யன் கானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என சிறப்பு புலனாய்வி குழு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் அக்டோபரில் சொகுசு கப்பல் ஒன்றில் நண்பர்களுடன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இயக்குனர் சமீர் வாங்கடேவிடமும் விசாரணை நடைபெற்று வந்தது.

இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ள சிறப்பு புலனாய்வு குழு, ஆர்யன் கானுக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளது. ஆர்யன் கானிடம் இருந்து போதை பொருள் பறிமுதல் செய்யப்படாவிட்டாலும், அவர் போதை பொருள் பயன்படுத்தியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆகஸ்ட்டில் தொடங்குகிறதா கமல் - அன்பறிவ் படப்பிடிப்பு.. வாய்ப்பே என சொல்லும் படக்குழு..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் கமல் மகள் மட்டுமல்ல.. கமலும் இருக்கின்றாரா? ஆச்சரிய தகவல்..!

நான் விரும்பிப் பாடவில்லை… இயக்குனர்கள்தான் வற்புறுத்துகிறார்கள் –அனிருத் பகிர்ந்த சீக்ரெட்!

தனுஷுடன் நான் இணையும் படம் மைல்கல்லாக இருக்கும்… மாரி செல்வராஜ் நம்பிக்கை!

ப்ரதீப் ரங்கநாதனின் LIK ரிலீஸ் தாமதம்… காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments