Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யாவின் பினாமி நான்.. ஈஸ்வரி கூறிய அதிர்ச்சி தகவல்..!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (13:07 IST)
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடிய ஈஸ்வரி என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தன்னுடைய கணவரிடம் தான் நான் ஐஸ்வர்யாவின் பினாமி என கூறி ஏமாற்றியது தற்போது தெரியவந்துள்ளது. 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடியதாக கைது செய்யப்பட்ட ஈஸ்வரி இடம் தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவரிடமிருந்து நகைகள் ரொக்கம் மற்றும் நில பத்திரம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் மாதம் முப்பதாயிரம் சம்பளம் வாங்கும் ஈஸ்வரிக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது என அவரது கணவர் கேட்டபோது தான் ஐஸ்வர்யாவின் பினாமி என்றும் அவருடைய சொத்துக்களை பாதுகாக்கிறேன் என்றும் அவர் கணவரிடம் பொய் கூறியுள்ளதாக தெரிகிறது. 
 
மேலும் வெளியுலகத்துக்கு தான் இது நமது வீடு ஆனால் உண்மையில் இது ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு சொந்தமானது என்று கணவரிடம் திறமையாக பொய் கூறியுள்ளார் என்பது தற்போது விசாரணையில் தெரிவு வந்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments