Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கானா பாடல்கள் பாடி கோவை குணாவின் நண்பர்கள் அஞ்சலி.

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (09:43 IST)
பலகுரல் கலைஞரான கோவை குணா நேற்று கோவை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து விளாங்குறிச்சி பகுதியில் உள்ள  அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 
 
அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் நகைச்சுவை கலைஞர்கள் பல குரல் கலைஞர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். 
 
அதனைத் தொடர்ந்து அவரது உடல் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு உறவினர்கள் உட்பட நண்பர்கள் பல்வேறு கலைஞர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். 
 
இந்நிலையில் கோவை குணாவின் நண்பர்கள் அவரைப் பற்றி கானா பாடல்கள் பாடி இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரைப் பற்றி பாடிய கானா பாடல்கள் அங்குள்ளவர்களை கண்ணீரில் ஆழ்த்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சிறகடிக்க ஆசை’ மீனா கேரக்டர் மெரீனாவில் தள்ளுவண்டி வியாபாரம் செய்பவரா? ஆச்சரிய தகவல்..!

நடிகர் சோனுசூட் மனைவி சென்ற கார் விபத்து.. என்ன நடந்தது?

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கரின் கார்ஜியஸ் கிளிக்ஸ்!

மம்மூட்டிக்கு உடலில் என்ன பிரச்சனை?.. மோகன்லால் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments