Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியில போறப்ப...மாஸ்கை மறக்க வேண்டாம்... சூப்பர் ஸ்டார் அட்வைஸ்

Webdunia
வெள்ளி, 22 மே 2020 (22:54 IST)
கொரோனாவை தடுக்க இந்தியாவில் 4 வது கட்ட ஊரடங்கு உத்தரவு வரும் மே மாதம் 31 ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாள்தோறும் கொரோனாவுக்கு `பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ்பாபு, விதிகள் தளர்த்தப்பட்டாலும் கூட மக்கள் மாஸ்க் அணிவதை மறக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, நீண்ட நாட்களுக்கு பிறகு நாம் இப்போது தான் வெளியே செல்ல ஆரம்பிக்கிறோம். அதனால் ஒவ்வொருமுறை வெளியே வரும் போது மாஸ்க் அணிவதை மறக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கெளரவம்.. ஆனால் இவ்வளவு தாமதமாகவா?

இந்த மாதிரி ஹீரோ கிடைக்குறது கஷ்டம்!.. தயாரிப்பாளருக்காக கஷ்டப்பட்ட ஆர்.ஜே பாலாஜி!..

ராம் சரணுக்கு கை மாறிய சூர்யா படம்!.. தமிழில் கால் பதிக்க ப்ளான் போல!..

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா... (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது!

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments