Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர்கள் ஏமாற வேண்டாம்- அமைச்சர் அன்பில் மகேஷ்

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (23:10 IST)
அரசு வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களிடம் பணம் பறித்து ஏமாற்றும்  வேலைகள் நடந்து வரும் நிலையில், அரசு வேலைக்கான யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினால் யாரை நம்பியும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்!  இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருங்கள். பணம் கொடுத்து  ஏமாந்தவர்கள் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜொலிக்கும் கிளாமர் உடையில் பிரியங்கா மோகனின் ரீசண்ட் க்ளிக்ஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை உருவாய் ஜொலிக்கும் ஐஸ்வர்யா லஷ்மி!

அந்த படத்தால் என்னைப் பள்ளியை விட்டு நின்றுவிட சொன்னார்கள்… ஊர்வசி பகிர்ந்த தகவல்!

லாரன்ஸ் மற்றும் அவர் சகோதரர் நடிப்பில் உருவாகும் புல்லட்… டீசர் எப்படி?

நஷ்டத்தை நோக்கி விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’… விற்பனை ஆகாத சேட்டிலைட் உரிமை!

அடுத்த கட்டுரையில்
Show comments