Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பட பேரை சொல்லி ஏமாற்றிய இயக்குனர்… தொழிலதிபர் புகார்!

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (11:48 IST)
இயக்குனர் சக்தி சிதம்பரம் மேல் தொழிலதிபர் ஒருவர் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய், அசின், வடிவேலு மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் உருவான திரைப்படம் காவலன். இந்த படம் 2011 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலிஸ் ஆகி வெற்றி பெற்றது. இந்த படத்தின் விநியோக உரிமையை வாங்கித் தருவதாக சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சுந்தர் என்பவரிடம் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் 23 லட்சம் ரொக்கமாக வாங்கி இன்று வரை அதை திரும்ப தரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் சக்தி சிதம்பரம் மேல் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments