Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதிக்காக இளம் நடிகரின் படத்தை தள்ளிப்போடும் இயக்குநர்!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (23:20 IST)
உதயநிதி நடிப்பில் உருவாகும் ஆர்ட்டிகிள் 15 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கான துருவ் விக்ரமின் படத்தை தள்ளிப்போட இயக்குநர் மாரி செல்வராஜ் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.  

இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த் ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க கனா இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்க இருந்தார். அந்த படம் தேர்தல் காரணமாக தொடங்கப்படாமல் இருந்த நிலையில் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, கனா இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கி வருகிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்த நிலையில் கொரோனா பாதிப்பால் இயக்குனர் பாதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் தற்போது மீண்டும் இப்படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்பட்டது.

இதற்கிடையில் துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராக் ஒரு படம் இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியான நிலையில், இப்படத்தை தள்ளிவைத்துவிட்டு உதயநிதி படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் செந்தில்… ஷூட்டிங் தொடக்கம்!

லைஃப்டைம் கலெக்‌ஷனில் பாகுபலியை முந்திய புஷ்பா 2… அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

அதிக விளம்பரம் போட்டு டார்ச்சர்… பி வி ஆர் சினிமாஸுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!

சுந்தரா டிராவல்ஸ் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் தொடங்கியது.. முரளி & வடிவேலு வேடங்களில் நடிப்பது யார் தெரியுமா?

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments