Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிதைப் போட்டியை அறிவித்த இயக்குனர் லிங்குசாமி!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (09:12 IST)
கவிக்கோ அப்துல் ரஹ்மான் பெயரில் ஒரு லட்சம் மதிப்பிலான பரிசில் கவிதைப் போட்டியினை அறிவித்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி.

மறைந்த கவிஞர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவைப் போற்றும் வகையில் இயக்குனர் லிங்குசாமி ஒரு ஹைக்கூ கவிதைப் போட்டியினை அறிவித்துள்ளார். இந்த போட்டியில் வயது வித்தியாசமின்றி எல்லோரும் மூன்று வரிகளிலான் ஹைக்கூகளை எழுதி அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

ரஜினியின் ‘கூலி’ விழாவுக்கு வர பணம் கேட்டாரா டி ராஜேந்தர்? பரபரப்பு தகவல்..!

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments