Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிதைப் போட்டியை அறிவித்த இயக்குனர் லிங்குசாமி!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (09:12 IST)
கவிக்கோ அப்துல் ரஹ்மான் பெயரில் ஒரு லட்சம் மதிப்பிலான பரிசில் கவிதைப் போட்டியினை அறிவித்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி.

மறைந்த கவிஞர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவைப் போற்றும் வகையில் இயக்குனர் லிங்குசாமி ஒரு ஹைக்கூ கவிதைப் போட்டியினை அறிவித்துள்ளார். இந்த போட்டியில் வயது வித்தியாசமின்றி எல்லோரும் மூன்று வரிகளிலான் ஹைக்கூகளை எழுதி அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரே வாரத்தில் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூல்.. ’கோட்’ வசூலை முறியடிக்குமா தேவாரா?

பிக்பாஸ் சம்யுக்தா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் "மெட்ராஸ் மாஃபியா கம்பெனி"

ஆலியா பட் மற்றும் ஷர்வரி இணைந்து நடித்துள்ள 'ஆல்பா' திரைப்படம்!!

"அப்பு VI STD" திரை விமர்சனம்!

ரசிகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் நன்றி சொன்ன ரஜினிகாந்த்: வைரல் பதிவுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments