Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிதைப் போட்டியை அறிவித்த இயக்குனர் லிங்குசாமி!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (09:12 IST)
கவிக்கோ அப்துல் ரஹ்மான் பெயரில் ஒரு லட்சம் மதிப்பிலான பரிசில் கவிதைப் போட்டியினை அறிவித்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி.

மறைந்த கவிஞர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவைப் போற்றும் வகையில் இயக்குனர் லிங்குசாமி ஒரு ஹைக்கூ கவிதைப் போட்டியினை அறிவித்துள்ளார். இந்த போட்டியில் வயது வித்தியாசமின்றி எல்லோரும் மூன்று வரிகளிலான் ஹைக்கூகளை எழுதி அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments