Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கே வி ஆனந்தின் கடைசி திரைக்கதைக்கு இயக்குனர் தேடும் குடும்பம்!

கே வி ஆனந்தின் கடைசி திரைக்கதைக்கு இயக்குனர் தேடும் குடும்பம்!
, வியாழன், 24 ஜூன் 2021 (18:34 IST)
இயக்குனர் கே வி ஆனந்த் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.

அயன், கோ உள்ளிட்ட படங்களின் இயக்குனரும், முதல்வன், சிவாஜி உள்ளிட்ட ஏராளமான படங்களின் ஒளிப்பதிவாளருமான கே வி ஆனந்த் கடந்த மே மாதம்  மாரடைப்பால் காலமானார். இதையடுத்து அவர் கடைசியாக எழுதி தயாராக வைத்திருந்த கதையை இயக்க இப்போது அவரின் குடும்பமும், அதை தயாரிக்க இருந்த ஏஜிஎஸ் நிறுவனமும் முயற்சி செய்துவருவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்வராகவன் படத்துக்கு தனுஷ் தேதி ஒதுக்கக் காரணம் இவர்கள்தானாம்!