Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் அட்லி வீட்டில் நிகழ்ந்த மரணம்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (13:44 IST)
இயக்குனர் அட்லியின் பெரியப்பாவும் நீதிபதியுமான சவுந்தர பாண்டியன் இறந்துள்ளதை மிகவும் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர்களில் அதிக சம்பளம் வாங்கும் ஒருவராக அட்லி இருந்து வருகிறார். இப்போது ஷாருக்கானை வைத்து அவர் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அட்லியின் பெரியப்பா , நீதிபதி சவுந்தரபாண்டியன் காலமாகியுள்ளார். இதை அட்லி தனது சமூகவலைதளத்தில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது துக்கத்தை பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments