Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மாதங்கள் கழித்து 2மணி நேரம் பரோல்; சிறையிலிருந்து வெளியே வந்த நடிகர் திலீப்

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (10:33 IST)
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் திலீப் 2 மாதங்களுக்கு பிறகு பரோலில் வெளியே வந்தார்.


 

 
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது தந்தையின் நினைவு தின சடங்கில் பங்கேற்பதற்காக பரோல் கோரியிருந்தார். அதன்படி சுமார் 2 மாதங்களாக சிறையில் இருந்த திலீப் வெளியே வந்தார். 
 
பரோலில் வெளியே வந்த திலீப்புக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரம் மட்டுமே அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் இன்றே சிறைக்கு திரும்ப செல்வார். 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காந்தாரா மாதிரி PAN இந்தியா படம் பண்ணப் போறேன் –விஜய் ஆண்டனி கொடுத்த அப்டேட்!

என் தயாரிப்பாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்- இயக்குனர் ராம் வருத்தம்!

அப்பா வேற சொன்னதுக்காக ட்ரோல் பண்ணாங்க… ஆனா நான் ஃபீல் பண்ணல – சூர்யா விஜய்சேதுபதி பதில்!

தலைமறைவான நடிகர் கிருஷ்ணா.. ஒரே நாளில் தனிப்படையிடம் சிக்கி கைது.. தீவிர விசாரணை..!

ஹாலிவுட் படத்தில் நடிகை வரலட்சுமி.. சவுதி அரேபியாவில் நடந்த உண்மை சம்பவம் தான் கதை..!

அடுத்த கட்டுரையில்