Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியுடன் ஒரே மேடையில் விருது வாங்கியது மகிழ்ச்சி – தனுஷ் நெகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (16:52 IST)
இன்று திரைப்படத்திற்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் நடிகர் தனுஷ் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டுக்கான திரைப்படத்திற்கான தேசிய விருதுகள் இன்று வழங்கப்பட்டன. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த்க்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அதேபோல நடிகர் தனுஷ் அசுரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காகவும், விஜய் சேதுபதிக்கு சூப்பர் டீலக்ஸ் படத்திற்காகவும் விருதுகள் வழங்கப்பட்டது.

தேசிய விருது பெற்றது குறித்து பேசிய நடிகர் தனுஷ் “சிறுவயதில் இருந்து நான் பார்த்து ரசித்து வியந்தவர் ரஜினிகாந்த். அவர் தாதா சாகேப் விருது வாங்கிய அதே மேடையில் நானும் தேசிய விருது பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments