Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் நாளே ரசிகர்கள் அட்டகாசம்: கோயம்பேடு ரோஹினி தியேட்டரில் ஸ்க்ரீன் கிழிப்பு!

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (15:16 IST)
முதல் நாளே ரசிகர்கள் அட்டகாசம்: கோயம்பேடு ரோஹினி தியேட்டரில் ஸ்க்ரீன் கிழிப்பு!
தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று வெளியாகிய நிலையில் முதல் நாளே தனுஷ் ரசிகர்கள் ஸ்கிரீன் அருகில் சென்று ஆட்டம் போட்டதால் கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் ஸ்கிரீன் கிழிந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் இன்று வெளியாகிய நிலையில் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க தனுஷ் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர். 
 
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு  ரோஹினி திரையரங்கில் இன்று காலை முதல் காட்சியின்போது தனுஷ் மற்றும் அனிருத் வந்ததால் ரசிகர்கள் உற்சாகமாகினர். இதனை அடுத்து  தாய்க்கிழவி என்ற பாடல் திரையில் திரையிடப்பட்ட போது திடீரென ரசிகர்கள் ஸ்க்ரீன் அருகில் சென்று ஆட்டம் போட்டனர் 
 
அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்க்ரீன் கிழிந்ததாக தகவல்கள் வெளியாகின்றன இதுகுறித்து நடவடிக்கை எடுக்க திரையரங்கு நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியனின் ரீசண்ட் கார்ஜியஸ் லுக்ஸ்..!

மஞ்சள் நிற உடையில் கண்கவர் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

தக்லைஃப் ஓடிடி ரிலீஸ் முடிவு.. கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் நன்றி!

கேப்டன் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா? தியேட்டரே கிடைக்கவில்லை.. ரிலீஸ் ஒத்திவைப்பு..!

கடைசி நேரத்தில் சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தள்ளிவைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments