Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சிற்றம்பலம் படத்தை முடித்து வெளியேறிய தனுஷ்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (09:45 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த திருச்சிற்றம்பலம் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார் தனுஷ்.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். ஏற்கனவே சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் இரண்டு கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இப்போது புதுக்கோட்டையில் நடந்து வந்தது.

இந்நிலையில் படத்தின் தான் சம்மந்தப்பட்ட காட்சிகளை முடித்துள்ளாராம் தனுஷ். அதையடுத்து இப்போது அவர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக கிளம்ப உள்ளார். அந்த படத்தில் 10 நாட்கள் நடித்ததும் மொத்த படப்பிடிப்பும் முடிகிறதாம். அதன் பின்னர் செல்வராகவன் படத்தில் அவர் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

பாசில் ஜோசப் இயக்கத்தில் நடிக்கிறாரா அல்லு அர்ஜுன்?.,. தீயாய்ப் பரவும் தகவல்!

ன் இயக்குனர்கள் சுமார் படங்களையும் பார்க்கவேண்டும்?… தக் லைஃப் தோல்வி சொல்லும் பாடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments