Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதாநாயகனுக்கு இணையாக சம்பளம் கேட்ட நடிகை… வாய்ப்பு போன சோகம்!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (11:01 IST)
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் புதிய படத்தில் நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தமான நிலையில் இப்போது நீக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி இப்போது பைஜு பாவ்ரா என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்துக்காக அவரின் முந்தைய படங்களான பத்மாவதி, பாஜிராவ் மஸ்தானி, ராம்லீலா ஆகிய மூன்று படங்களிலுமே ரன்வீர்-தீபிகா ஜோடி இடம் பெற்றிருந்ததால் அதே ஜோடியை கேட்டுள்ளார்.

இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட தீபிகா படுகோன், தனது கணவர் ரண்வீர் சிங்குக்கு இணையாக சம்பளம் கேட்டதால் அவரை நீக்கிவிட்டு இப்போது வேறொரு கதாநாயகியை தேடியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments